Tag: கி.வெங்கட்ராமன்
பாண்டியரின் மீன் சின்னம் அகற்றம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்
மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல். தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......
சீமான் சுட்டுரை முடக்கம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...
உதயசந்திரனால் மக்கள்நலக் கல்விக்கொள்கைக்கு ஆபத்து – கி.வெ அறிக்கை
கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்.முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
தமிழினத்தை தலைதூக்கவிடாமல் செய்யும் குற்றச்செயல் – திமுக அரசின் புதிய திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று...
திமுக அரசின் மோசமான இன்னொரு சட்டம் – உடனே திரும்பப் பெற கி.வெங்கட்ராமன் கோரிக்கை
நிலத்தையும் ஏரி குளங்களையும் பெருங்குழுமங்களுக்கு வாரிக் கொடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசே திரும்பப் பெறு என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்....
மோடி அரசு செயல்படுத்தத் தயங்கும் சட்டத்தை திமுக அரசு கொண்டுவருவதா? – கி.வெங்கட்ராமன் கடும் எதிர்ப்பு
தொழிலாளர் பகைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...
மீனவர்களை அப்புறப்படுத்தாதீர் – தமிழ்நாடு அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை
சென்னை மீனவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தாதீர் என தி.மு.க. அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.........
ஆளுநர் இப்படிக்கூட இருப்பாரா? – கி.வெ தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழ் மாணவர்களுக்கு எதிரான ஆளுநரின் அலட்சியம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…. ஆளுநர் ஆர். என்....
உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் திருத்தங்கள் – கி.வெங்கட்ராமன் கோரிக்கை
தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் வலுவான செயல் திட்டங்கள் இல்லை என்று தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளீயிட்டுள்ளார்....
சுரங்கத்துறையின் நில ஆக்கிரமிப்பை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் – கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... நெய்வேலி என்.எல்.சி....










