Tag: காய்கறிச் சந்தை
145 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்க அனுமதி – கடும் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு...
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கையூட்டு?
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாக கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது என்று சொல்லி,மே முதல் வாரத்தில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து,...


