Tag: வைரமுத்து
முன்பெல்லாம் கஞ்சா மது இப்போது மாது – வைரமுத்து வேதனை
அமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர்...
அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை தமிழர்களின் தனிஉரிமை – வைரமுத்துவின் 22 ஆம் ஆளுமை
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....
அரசியல் கட்சிகளுக்கு வைரமுத்து வைத்துள்ள முக்கிய கோரிக்கை
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....
பேரன்பு – திரைப்பட முன்னோட்டம்
https://www.youtube.com/watch?v=1Nk7bEYIA7c&feature=youtu.be
இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான் புல்லை வணங்குவான்
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....
வைரமுத்து சின்மயி சிக்கல் – வைரமுத்து மகன் அறிக்கை
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம் சுமத்தினார். அதன்பின் வைரமுத்துக்கு ஆதரவாக நிறையப் பேர் பேசினார்கள். ஆனால் அவருடைய மகன்கள் எதுவும்...
மீ டூ வை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது – ஏ.ஆர்.ரகுமான் எச்சரிக்கை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்ட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று...
எல்லா விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டும் நீள்வது இதனால்தான் – வெளிப்படுத்தும் சீமான்
கவிஞர் வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், பெண்களைப் போற்றிக் கொண்டாட வேண்டியது மனிதக்கடமை. அவர்களைப்...
சின்மயியை வைத்து வைரமுத்து மீது களங்கம் சுமத்த பாஜக முயற்சி – வெளிப்படுத்தும் சீமான்
வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது என்கிற கவிப்பேரரசு...
கட்டுரைக்கும் பொய் அழகோ? – வைரமுத்துவுக்கு பெ.மணியரசன் சூடான எதிர்வினை
கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற தலைப்பில் தமிழுக்குத் தொண்டு செய்தோரை ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 19 ஆவது கட்டுரையாக கால்டுவெல் பற்றி எழுதியிருந்தார்....










