Tag: வடமாநிலத்தவர்

சென்னையில் காவல்துறை மீது வடமாநிலத்தவர் தாக்குதல் – சீமான் அதிர்ச்சி

தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான்...

வடமாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

தமிழ்நாடு அஞ்சல்துறையில் 100 விழுக்காடு இந்திக்காரர்கள் – உடனே பணிநீக்கம் செய்ய பெ.ம கோரிக்கை

தமிழ்நாடு அஞ்சல்துறையில் 100 விழுக்காடு இந்திக்காரர்களை பணியமர்த்தும் பட்டியலைக் கைவிடு! தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை...

300 வடமாநிலத்தவரை உடனடிப் பணிநீக்கம் செய்க – சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300...

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி – ததே பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரிப் பொறியாளர் தேர்வை இரத்து செய்க என்கிற கோரிக்கையை முன்வைத்து திருமுதுகுன்றத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது....

அடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை

அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும் கொலை – கொள்ளை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்துக்குள் நுழைய உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) கொண்டுவர வேண்டும்...

அமைச்சர் தங்கமணியின் துரோகம் – அம்பலப்படுத்தும் சீமான்

தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின்‌ மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா?...