Tag: மோடி
மத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது – பினராயிவிஜயன் போர்க்குரல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று...
இந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா? – மதகுரு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பாஜகவினர், பெரியாரியல்வாதிகளையும், அம்பேத்கரியல்வாதிகளையும், முற்போக்காளர்களையும் இந்து விரோதிகள் இந்து விரோதிகள் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியே இந்து...
நவம்பர் வரை இலவச ரேசன் என்றார் மோடி அது என்ன ஆச்சு? – தமிழக மக்கள் கேள்வி
ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்போது, பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது...
தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக புதுச்சேரியில் கருப்புக்குடை ஆர்ப்பாட்டம் –
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து புதுச்சேரியில், நேற்று (25.06.2020) காலை...
பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் மோடி சீனாவிடம் பம்முவது ஏன்? – சீமான் கேள்வி
சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – என்பன உட்பட மத்திய அரசுக்கு சீமான்...
உலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில், "தன்னலமற்று தொண்டாற்றுவதில் அனைத்தும் அர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணக்கில்...
20 இலட்சம் கோடி குறித்து சீமான் எழுப்பும் 20 அதிரடிக் கேள்விகள்
மத்திய அரசு சொல்லியுள்ள 20 இலட்சம் கோடி அறிவிப்பு குறித்து 20 கேள்விகள் எழுப்பியுள்ளார் சீமான். அவை..... இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்...
அமித்ஷா ஏன் இப்படிச் செய்தார்? – காணொலியில் மோடியிடம் மம்தா காட்டம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 3 ஆவது கட்ட ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளைத்...
68000 கோடி தள்ளுபடியால் மோடி அரசு விரைவில் வீழ்ந்தொழியும் – சீமான் அறிக்கை
வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? என்று சீமான் கண்டனம்...
காவிரி உரிமை பறிப்பு மோடியின் கோழைத்தனமான நடவடிக்கை – கி.வெங்கட்ராமன் சீற்றம்
ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை...










