Tag: மோடி
காந்தி பெயரைச் சொல்ல தகுதி வேண்டும் – மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் 11,2022 அன்று நடைபெற்றது. இந்த...
மோடியின் விருப்பத்துக்கு எதிரான இந்திய அரசின் கொள்கை – உடனே கைவிட பழ.நெடுமாறன் கோரிக்கை
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்..... இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும் என தலைமையமைச்சர்...
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பது ஏன்? – மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..... ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக்...
இந்தித் திணிப்பு நாட்டை நாசமாக்கும் – ப.சிதம்பரம் கருத்து
இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது....
உரசிப்பார்க்காதீர் – மோடிக்கெதிராக மு.க.ஸ்டாலின் சீற்றம்
இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக்...
தில்லி பயணம் தோல்வி – எடப்பாடி அதிர்ச்சி
அதிமுகவைக் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இப்படித்தான், ஒருங்கிணைப்பாளராக...
மீண்டும் தில்லியில் சரணடையும் ஈபிஎஸ் ஓபிஎஸ் – அதிமுகவினர் அதிருப்தி
எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர், தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கிறார். அதோடு,...
ஆகஸ்ட் 15 அன்று குஜராத்தில் நடந்த கொடுஞ்செயல் – பதைபதைக்கும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நரேந்திரமோடியின் ஆட்சியில், குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளின்போது கர்ப்பிணிப்பெண்ணான பில்கிஸ்...
5ஜி ஏலத்தில் 3 இலட்சம் கோடி ஊழல் செய்துள்ள தரகர் மோடி – சீமான் சீற்றம்
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பாஜக அரசின் மிகப்பெரும் முறைகேட்டை நாட்டு...
விலைவாசி உயர்வுக்கெதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரசு – அடக்குமுறையை ஏவிய மோடி
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு சிக்கல்களுக்காக மோடி அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரசு பாராளுமன்ற...