Tag: மோடி

அதிகார மமதையில் ஆடும் மோடி – பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சம்

பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109...

இன்றும் கடுமையாக உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் வேதனை

ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக 137 நாட்கள் ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை மார்ச் 22 ஆம் தேதி அதிகரித்தது. அதன்படி,...

மோடிக்குப் பலமுறை நன்றி சொன்னது எதற்காக? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற அவருக்குக் கட்சி நிர்வாகிகள்...

மோடியைச் சபிக்கும் மக்கள் – இன்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக பல் நாட்கள் மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை இருந்தது. மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்,...

இஸ்லாமிய மாணவியை வன்மத்தோடு துரத்தியவர்களைத் தூண்டிவிட்டது யார்? – மோடியைச் சாடிய நவாஸ்கனி

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை...

இலங்கைக்குக் கோடிக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுப்பது ஏன்? – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி

தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கை நட்பு நாடா? என்று இந்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு...

தொடர்வண்டித் துறையில் சமசுகிருதம் திணிப்பு – சு.வெங்கடேசன் எதிர்ப்பு

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்...

ஜெய்பூரில் காங்கிரஸ் பேரணி! பாஜக அதிர்ச்சி

இந்திய அரசியலில் இந்து மற்றும் இந்துத்துவா ஆகியவை இடையே தான் பெரும் போட்டி நிலவுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில்...

இது நாடா சுடுகாடா? – சீமான் சீற்றம்

நாகாலாந்தில் பழங்குடி மக்கள் 13 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....