Tag: பெ.மணியரசன்
பழ.நெடுமாறன் பெ.மணியரசன் மீது தமிழக அரசு வழக்கு – கி.வெங்கட்ராமன் கண்டனம்
பாபர் மசூதித் தீர்ப்பைத் திறனாய்வு செய்த பழ.நெடுமாறன், பெ.மணியரசன்,அரங்க குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு போட்டிருப்பது கருத்துரிமையைப் பறித்துப் பழிவாங்கும் செயல் என்று தமிழ்த்தேசியப்...
பிப்ரவரி 25 – தமிழ்த் தேசிய நாள் – ஏன்? – பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...
பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்ட முன்வடிவு – பெ.மணியரசன் எழுப்பும் ஐயங்கள்
வேளாண் மண்டலச் சட்டத்தில் குறைபாடுகள் அதிகம் என்று கூறி காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... காவிரி டெல்டா...
சியட் தொழிற்சாலையில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள்? – எடப்பாடிக்கு பெ.ம கேள்வி
முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன். இது தொடர்பாக...
முதல்வர் அறிவிப்பு அமைச்சர் தில்லி பயணம் – ஏன் இந்த முரண்? பெ.ம கேள்வி
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை வரவேற்கிறோம், அதேநேரம் கடலூர் பெட்ரோலிய ஆலைக்கு அனுமதி கூடாது என்று கூறி, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
இராசராசன் காலத்துக்குப் பிறகு கோபுரத்தில் தமிழ் ஒலித்தது மெய் சிலிர்த்தோம் – பெ.ம நெகிழ்ச்சி
கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! என்கிறார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக அவர்...
தமிழில் குடமுழுக்கு – விடாது கண்காணிக்கும் பெ.மணியரசன் குழுவினர்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று (04.02.2020) பிற்பகலில், அதிகாரிகளிடம்...
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ் ஒலிக்கிறதா? – நேரில் பார்வையிட்ட பெ.ம சொல்வதென்ன?
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு,தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்.அதன்பின் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
தஞ்சை கோயில் வழக்கில் வெற்றி – பெ.மணியரசன் மகிழ்ச்சி
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு...
தமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்
தஞ்சைப் பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் வரும் சனவரி 28 ஆம் நாளுக்குள் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அவ்வாறு அறிவிக்கவில்லையெனில் மிகக்...










