Tag: ஓ.பன்னீர்செல்வம்
இரட்டை இலை சின்னம் முடக்கம்?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிய அளவில் அரசியல் கட்சிகளின் அணிச்சேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, எடப்பாடி அதிமுக தலைமையில்...
கழற்றி விடப்பட்ட ஓபிஎஸ் டிடிவி – மீண்டும் எடப்பாடி மோடி கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் 4 ஆவது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். விமானம் மூலம்...
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டம்?
தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... எடப்பாடி...
அதிமுகவை மீட்போம் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அக்கூட்டத்தில் மாவட்டச்...
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனை – ஓபிஎஸ் அழைப்பு
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமைப் போட்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது. அப்போதிருந்து இருவரும் தனித்தனியாக இயங்கிவருகிறார்கள். அண்மையில் பாஜக...
பாஜக எடப்பாடி கூட்டணி முறிவுக்கு உண்மையான காரணம் இதுதான் – ஓபிஎஸ் தகவல்
இரண்டு அணிகளாகச் செயல்படும் அதிமுகவின் ஓரணியான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள்...
மீண்டும் ஓபிஎஸ் இபிஎஸ் இணைகிறார்கள்?
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..... அமைச்சர் உதயநிதி...
போட்டி போட்டு பாஜகவிடம் மண்டியிடுவதா? – அதிமுகவினர் மீது தமிழ் மக்கள் கோபம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல்...
ஓபிஎஸ்ஸுக்கு மோடி முக்கியத்துவம் – எடப்பாடி அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்...
தங்கக்கவச விவகாரம் – தோல்வியில் முடிந்தது எடப்பாடி அணியின் முயற்சி
குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து எடுக்கும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நினைவிடப்...