Tag: ஓ.பன்னீர்செல்வம்

நயினார் செய்தது தவறு – அண்ணாமலை பேட்டியால் பரபரப்பு

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாராதா மறைவையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று நேரில்...

அதிமுக ஒருங்கிணைவில் பின்னடைவு – ஓபிஎஸ் சொன்ன கருத்து

அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தனித் தனியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.டிடிவி.தினகரன் தனியாகக் கட்சி நடத்தி வருகிறார். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்...

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக அழைப்பு – எடப்பாடி அதிர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை உருவாக்கி தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு...

திமுகவுடன் கூட்டணி இல்லை – ஓபிஎஸ் திட்டவட்டம்

அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓபிஎஸ். அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமைக்...

ஒருங்கிணைப்பில் ஓபிஎஸுக்கு நெருக்கடி – அதிமுக பரபரப்பு

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற...

ஓபிஎஸுக்கு போட்டியாக எடப்பாடி கோயில் பயணம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மே 12 அன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள்,...

இன்னொரு கூவத்தூர் – எடப்பாடியின் விருந்து அழைப்புக்குக் காரணம் இதுவா?

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வருகின்றன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள்,...

பிரதமர் மோடியுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு நடக்கவில்லை – ஏன்?

நேற்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி.அவரை அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி.தினகரன் ஆகியோர் சந்திக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. மூன்று பேரும் நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும்...

ஓபிஎஸ்ஸின் இரகசியத் திட்டம் – எடப்பாடி முறியடித்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி அதிமுக புறக்கணித்துள்ளது.இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் செந்தில்முருகன்...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...