Tag: உச்சநீதிமன்றம்

10 விழுக்காடு இடஒதுக்கீடு வரலாற்றுப் பெருந்துயரம் – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற...

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர் எ.வ.வேலு...

பேரறிவாளன் வழக்கில் ஊசலாட்டம் இன்றி உறுதியுடன் வாதிட்ட தமிழக அரசு – பெ.மணியரசன் பாராட்டு

பேரறிவாளன் விடுதலைக்குப் பாராட்டுகள். எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத தீர்ப்பு – பேரறிவாளன் விடுதலை தமிழுலகம் கொண்டாட்டம்

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம்...

பேரறிவாளனுக்குப் பிணை – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதில் சிலர் பரோலில் வெளியே வந்து...

பேரறிவாளனுக்குப் பிணை – சீமான் கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்...

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்கள்...

மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் சூர்யாவின் கடிதம் போலி – மேலாளர் அறிவிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும்...

டெல்லிவரை சென்றும் வேலை நடக்கவில்லை – எடப்பாடி பழனிச்சாமியை நெருங்கும் ஆபத்து

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல்...

ஸ்டெர்லைட் ஆலைச் சிக்கல் – சீமான் கருத்து

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப்...