Tag: ஈழத்தமிழர்கள்

திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழர்கள் மீது கொடும் அடக்குமுறை – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் என...

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கமல் உதவியா? – ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் ஜூலை 24 அன்று, இலங்கை தூதரக துணை உயர் ஆணையரரான துரைசாமி வெங்கடேஸ்வரனைச் சந்தித்து அங்குள்ள பிரதிநிதிகளுடன் உரையாடினார். இதுதொடர்பாக நிகழ்ச்சிகள்...

சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன்....

27 நாட்களாக உண்ணாப்போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

நீதித்துறைக்கு வெளிய சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...

வாழவழியில்லாமல் வரும் ஈழத்தமிழர்களுக்கு இதைச் செய்யுங்கள் – பெ.மணியரசனின் மூன்று முக்கிய கோரிக்கைகள்

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது, வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்....

அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களைச் சிறையிலடைப்பதா? – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு...

ஈழத்தமிழர்களுக்கு இந்தியக்குடியுரிமை – உலகத்தமிழர்கள் பங்கேற்ற கருத்தரங்கு

"தமிழக வாழ் இலங்கைத் தமிழ் ஏதிலியர் மன்றம்" எனும் அமைப்பு தமிழகம் எங்குமுள்ள மறுவாழ்வு முகாமிலுள்ள ஏதிலியர்களை ஒருங்கிணைத்துக் காத்திரமான பல்வேறு பணிகளைத் தொடர்ந்து...

கோத்தபய இராஜபக்சேவின் தந்திரம் பிரதமர் மோடி தலையிட பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...... ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள...

ஈழ ஏதிலியரை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பது அதிகாரத்திமிரின் உச்சம் – சீமான் சீற்றம்

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா?...