Tag: இங்கிலாந்து

தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது....

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்பேன் என்ற உமாகுமரன் மாபெரும் வெற்றி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை...

ரிஷி சுனக் இந்தியப்பரம்பரையா? – ஏமாந்துவிடாதீர் என பெ.மணியரசன் எச்சரிக்கை

பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்.......

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் – பிரதமர் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர்...

அஸ்வின் அக்சர் அதிரடி – 3 ஆம் நாளில் முழுவெற்றியைச் சுவைத்த இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மட்டைப்பந்து அணிகள் இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது....

நான்காண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து மட்டைப்பந்து அணி, 2021 சனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஐந்துநாள் போட்டி, ஐந்து 20 ஓவர்...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – நடந்தது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று சொல்லித் தடை செய்துள்ள அரசுகளில் பிரிட்டனும் ஒன்று. இந்தியாவில் போலவே பிரிட்டனிலும் இந்தத் தடையை அவ்வப்போது...

விடுதலைப்புலிகள் மீதான தடை தவறானது – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து அரசாங்கத்தின் தடை தவறானது என தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது. நாடு கடந்த...

கடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா? – ஏனென்று சொல்லமுடியாதாம்

இந்திய பொதுத்துறை வங்கிகளில் தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, இங்கிலாந்துக்குத் தப்பினார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக...

பிரித்தானிய அரச குடும்ப விருது பெற்ற ஈழப்பெண்

"லங்கா ராணி" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான அருட்பிரகாசம் அவர்களது மகள் பிரபல பாடகி மாயா (MIA)இங்கிலாந்து அரச குடும்பத்தின்...