Tag: ஆளுநர் ஆர்.என்.இரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மாற்றம் – ஒன்றிய அரசு முடிவு

2021 செப்டம்பர் 9 அன்று, அப்போதைய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தால் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.இரவி நியமிக்கப்பட்டார்.அவர் 2021 செப்டம்பர் 18 அன்று தமிழ்நாடு...

கறுப்புச்சட்டைக்குத் தடை – கோவை இராமகிருட்டிணன் கண்டனம்

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கலந்துரையாடும்...

மிரண்டார் ஆர்.என்.இரவி – மீண்டும் அமைச்சரானார் பொன்முடி

தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்து வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தலா...

ஆளுநரின் செயல் – தேர்தலில் பாஜகவுக்குப் பாதிப்பு

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், சனவரி இராண்டாவது வாரத்தில் பேரவை கூடும். ஆனால்...

ஊழல் வழக்கில் சிக்கியவருடன் இரகசிய ஆலோசனை – ஆர்.என்.இரவி சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர்...

ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் – அதிர்ந்த ஆளுநர் ஆர்.என்.இரவி

பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுகளுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.தமிழ்நாடு, கேரளா,...

இந்திய எதிர்க்கட்சிகளுக்கு பழ.நெடுமாறன் முக்கிய வேண்டுகோள்

ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.... மக்களுக்காக தியாகம், தொண்டு, துன்பம்...

ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு அதிர்ச்சி வைத்தியம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அனுப்பப்படும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு...

மரபை மீறிய ஆளுநர் மரண அடி கொடுத்த தமிழ்நாடு அரசு

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவது வழக்கம். வழக்கமாக மூன்று பேர்...

நீட் ஒழியும் ஆளுநர் காணாமல் போவார் – மு.க.ஸ்டாலின் உறுதி

இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்...... நீட் தேர்வு மையத்தில் பயின்றுவந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு...