தமிழகம்
ஓடி ஒளிந்தேனா? – விஜய் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு விளக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்...
ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு பணியக்கூடாது – விஜய்க்கு திருமா வேண்டுகோள்
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பாஜக அரசின் 'மதவாத அரசியல்' செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிடக்கூடாது....
விஜய் அரசுக்கு ஆதரவு – அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அதில்... போதைக்கு எதிரான...
விஜய் செய்தது சட்டப்படி குற்றம் – அப்பாவு அறிக்கை
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்ட அறிக்கையில்... உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்...
திமுக ஆட்சியில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழ்நாடு – முவீ தகவல்
தருமபுரியில் நடந்த தொழிற்சங்க இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தருமபுரியில் சிப்காட்...
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கவேண்டாம் – விஜய்க்கு டிடிவி வேண்டுகோள்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... நாங்கள் அதிமுகவுடன் இணைந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.கரூர் சம்பவத்தில் காவல்துறை தவறாக வழிநடத்தியதாகக்...
இசுரேல் பாலஸ்தீன சிக்கலுக்கு தனிநாடே தீர்வு எனும் மோடி தமிழீழத்தை எதிர்ப்பதேன்?
இந்தோனேசியா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு,பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜூலை 7 அன்று,முதல்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமானநிலையத்தில் அந்நாட்டு அதிபர்...
விடியலை இழந்த தமிழ்நாடு – விவரம்
தமிழ்நாடு முதல்மைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே 7 ஆம் தேதி பதவியேற்றவுடன்,நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அரசுப்...
விஜய்யின் செயல் சாட்சிகளை பிறழ்சாட்சிகளாக மாற்றும் – கிருஷ்ணசாமி எதிர்ப்பு
கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் இரத்து செய்ய வேண்டும்.அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது என புதியதமிழகம்...
கேலிக்கூத்து அற்பத்தனம் குரூரத்தின் உச்சம் – சீமான் சீற்றம்
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....










