அரசியல்
கார்ப்பரேட் முகத்தை தமிழர்களிடம் காட்டாதீர்கள் கமல் அய்யா
தோழர்களே... எனது தந்தை லெ.முனியாண்டி அவர்கள் தினமணியின் இலவச இணைப்பாக ஒரு காலத்தில் வந்து கொண்டிருந்த ''முலிகை மணி''என்கிற இதழை படித்து விட்டு சிறு...
தமிழின உணர்வை கம்பீரமாக வெளிப்படுத்திய நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த நாள் 19.10.1888 சல்லிக்கட்டுப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் உச்சரித்த ஒரே மந்திரச்சொல் "தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!" தமிழர்...
சீமானின் கொள்கைகளைப் பேசுகிறதா மெர்சல்?- ஓர் அலசல்
மருத்துவம் என்ற தலைப்பிற்கு பதிலாக"மெர்சல்"என்ற தலைப்பை தம்பி அட்லி வைத்திருக்கிறார்.நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு பக்கம் 70ல் "நோய்நாடி நோய்முதல் நாடி அது...
நான்கு இலட்சத்தில் முழுநீள சினிமா – ஈழ இயக்குநர் சாதனை
மதி சுதா, ஈழத்து திரைத்துறையில் குறிப்பிடத்தகுந்த கலைஞன்.. குறும்பட இயக்குராகவும், நடிகராகவும் சமூகப் பொறுப்புடன் இன உணர்வுடன் இயங்கிவருபவர். உம்மாண்டி என்னும் அவரது திரைப்படம்...
ஆர்கே நகரில் எங்கள் பலத்தைக் காட்டுவோம் – சீமான் உறுதி
கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று (17-10-2017) செவ்வாய்க்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம்...
விஜய் ஒரு பக்கா தமிழன் என்பதால் மெர்சலுக்கு சிக்கல்-சுரேஷ்காமாட்சி கோபம்
மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம்...இங்குள்ள அவர்களின் ஆட்சியும்...
நாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது எதனால்? – சீமான் விளக்கம்
திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக, எண்ணூர் விரைவு...
பாஜக தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ் – பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டதா?
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
விஷாலுக்குப் பெருமை தரும் பேராசிரியர் ராஜநாயகம் பாராட்டு
திரையரங்குகள் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் தின்பண்டங்கள் விற்பனை தொடர்பாகவும் விஷால் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு நிறைய ஆதரவுகள். இது தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் எழுதியுள்ள பதிவு.........
துப்பாக்கி தூக்கினால்தான் மதிப்பீர்களா? – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்
ஹர்த்தாலினால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் எவரையும் விடுவிக்கமாட்டோம் என்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க...










