இந்தியா
50 விழுக்காடு ஊரடங்கு தளர்கிறது – மத்திய அரசு அறிவிப்பில் தகவல்
கொரோனா பரவல் எதிரொலியாக மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே...
ஊரடங்குக்கு எதிர்ப்பு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் காவல்துறை தடியடி
கொரோனா காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3 ஆம் தேதி...
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு என்பது செல்லாது மே 3 வரை – பிரதமர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த...
இந்தியா முழுவதும் புனித வெள்ளி வழிபாடுகள் இரத்து
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது....
பி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன்? – சீதாராம் யெச்சூரி காட்டம்
கொரோனா வைரஸ் தொற்று குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம்...
மோடியின் செயல் வெட்கக்கேடானது – முன்னாள் முதல்வர் கடும் தாக்கு
கொரோனா வைரஸ் போரில் நாம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் ஒருமைப்பாட்டின் குறியீடாகவும் ஞாயிறு இரவு மின்விளக்குகளை அணைத்து விளக்கொளியை ஏற்றுமாறு பிரதமர் மோடி...
டெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
. டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகில், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் மிக தைரியமாகப் பயணம் செய்கின்றனர்.அதுவும் சுற்றுலா வழிகாட்டி...
அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்
காங்கிரசுக் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், தலைநகர் டெல்லியில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமை...
மர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா? – தப்லிக் ஜமா அத் விளக்கம்
தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு...
நேற்றுடன் முடிந்தது 97 வயது ஆந்திரா வங்கி இன்று வேறு பெயர்
பல்வேறு எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப்...