செய்திகள்
இது எங்கள் உரிமைக்குரல் தொடர்ந்து போராடுவோம் – நடிகர் கார்த்தி உறுதி
ஜூன் 18 ஆம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு...
திரைக்கலையின் மூச்சுக்குழலை நசுக்கும் மோடி – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த,...
நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் – திரையுலகம் அதிர்ச்சி
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார்...
காவல்துறையை விட்டு இரசிகர்களை விரட்டிய விஜய் – பிறந்தநாளில் சம்பவம்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவர், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும்...
ஃபேமிலிமேன் 2 தொடருக்கு எதிர்ப்பு – சேரன் அழைப்பு திருமுருகன் காந்தி ஆதரவு
ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும்...
விவேக் மரணத்தில் மக்கள் சந்தேகம் – சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்...
விவேக் மறைவால் மக்கள் அச்சம் – தெளிவுபடுத்த திருமாவளவன் கோரிக்கை
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது...
கர்ணன் படத்தில் உள்ள மூன்று முக்கிய தவறுகள்
கர்ணன் திரைப்படம், அரசியல், கொஞ்சம் வரலாறு : திரைப்படத்தினைத் திறனாய்வு செய்யும் அறிவெல்லாம் எனக்கில்லை என்பதால் கர்ணன் திரைப்படம் மிக நன்றாயிருக்கிறது, அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது,...
மீண்டும் ரஜினியை கேவலப்படுத்திய கமல் – இரசிகர்கள் கோபம்
ஏப்ரல் 1 ஆம் தேதி நடிகர் ரஜினிக்கு,திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான...
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்
பொதுவுடைமைக் கருத்தில் கலைப்படைப்பு செய்து மனித சமத்துவத்தைப் பேசியவர் இயக்குநர் ஜனநாதன் என்று தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம் செய்துள்ளது. அவ்வமைப்பு வெளீயிட்டுள்ள இரங்கல் குறிப்பில்........










