Tag: விடுதலைச் சிறுத்தைகள்
பாமகவின் முதல் மத்திய அமைச்சர் மறைவு – திருமாவளவன் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர்தலித் இரா.எழில்மலை மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள இரங்கற் குறிப்பில்.... தலித் மக்கள்...
மூன்றாம் முழு அடைப்பை மோடி அறிவிக்காதது ஏன்? – இரகசியம் உடைக்கும் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு மேலும்...
குறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்
நாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுரித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
ஊதியம் பிடித்தம் மேம்பாட்டு நிதி இரத்து – திருமாவளவன் எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் பிடித்தம்!இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி இரத்து ! ஆகிய மத்திய அரசின் அவசர சட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்று விடுதலைச்...
திருச்சியைத் திணற வைத்த விடுதலைச்சிறுத்தைகள் பேரணி – 4 முக்கிய தீர்மானங்கள்
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது. தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய குடியுரிமை...
பா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் புது இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்தப்படம் நேற்று (டிசம்பர்...
அண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக நடிகை காயத்ரிரகுராம் மோசமான விமர்சனங்கள் வைத்தார். இந்துமத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுப்பது போன்ற...
இராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்
நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவுபடுத்துகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்....
திருமாவளவன் கோரிக்கையை வழிமொழிந்த சீமான் – கூட்டணியில் மாற்றமா?
உள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
அயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்...










