Tag: வள்ளுவர்
உழவர் உலகு உய்ய, பசுமை வளம் பொங்க நம்மாழ்வார் நினைவைப் போற்றுவோம் – சீமான் புகழாரம்
இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்த முதுபெரும் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் மறைவு இயற்கையை நேசிக்கும் அனைவரையும் துயரத்தில்...

