Tag: மெரினா
கார் மீ்து செருப்பு வீச்சு – எடப்பாடி அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு: அ.ம.மு.க.வினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக அதிமுக போலீசில் புகார் எடப்பாடி பழனிசாமி கார் மீது...
கலைஞருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தது ஏன்? – எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனவாசி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு அவர்...
கலைஞரின் செல்லப்பிள்ளை கண்ணீர் அஞ்சலி
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு...
மெரினாவில் இடம் ஒதுக்க பாஜக பேரம்? ஸ்டாலின் பணிந்தாரா?
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய,மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடம் அருகே இடம் கேட்டது திமுக. மு.க;ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி...
இறுதிப்போராட்டத்திலும் வெற்றி அடைந்த கலைஞர் – கண்ணீருடன் ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர்...
கலைஞருக்கு மெரினாவில் இடம் தரவேண்டும் – ராகுல்காந்தி கோரிக்கை
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது...
கலைஞருக்கு மெரினாவில் இடம்கொடுப்பதுதான் மரியாதை – ரஜினி வேண்டுகோள்
திமுக தலைவர் மறைவைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தது திமுக. ஆனால்...
மெரினாவில் இடமில்லை அரசு மறுப்பு – தொண்டர்கள் கோபம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார்....
தடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்
மே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...
ஈழத்தமிழர் நினைவேந்தல் தடைக்கு ரஜினி ஆதரவு – தமிழ்மக்கள் கொதிப்பு
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது,...










