Tag: மாவை. சேனாதிராசா
புலிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லலாம், எங்களுக்குப் போராளிகள் – சிங்கள அமைச்சர் முன் சீறிய தமிழ் அமைச்சர்
நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி...
தமிழர்களின் நடுகல் மரபை அழிக்க சிங்களர்கள் சதி – விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்
தமிழீழப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூறும் வண்ணம், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் மாவீரர்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் அல்லாமல் வேறொரு தினத்தில்...
மாணவர் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு, சிங்கள அரசு அதிர்ச்சி
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக்...



