Tag: பொ.ஐங்கரநேசன்

1983 தமிழினப்படுகொலை – கறுப்புஜூலை நினைவுச் சின்னம் வேண்டும்

1983 சூலை 24 இரவு,இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது,பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.ஏழு நாட்களில்,சிங்களக் கும்பல் தமிழர்களைத் தாக்கியது.உயிருடன் எரித்தனர்.படுகொலைகளைப்...

ஈழத்தமிழ்மக்கள் பிரதிநிதிக்குழு முதல்வர் விஜய் உடன் சந்திப்பு

தமிழீழத்தைச் சேர்ந்த,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,ஜூலை 3 அன்று நடந்த தமிழ்நாடு முதலைச்சருடனான சந்திப்பு தொடர்பாக வெளியிட்டிருக்கும்...

தமிழ்நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவம் – யாழில் போராட்டம்

தமிழீழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தியது சிங்கள இராணுவம்.போராட்டம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் அந்த...

தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்

அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...

சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...

தமிழீழத்தில் நல்லகண்ணு நினைவஞ்சலி – விவரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவுக்கு தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்தேறியது. அண்மையில் தமிழ்நாட்டில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட்...

யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்

தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...

தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின்...

சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு

இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....

சிங்கள அரசின் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு – மருத்துவர் இராமதாசு கடும் எதிர்ப்பு

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து...