Tag: நாம் தமிழர் கட்சி

பெரியார் எங்கள் பெருமை மிக்க முன்னத்தி ஏர் – சீமான் பெருமிதம்

பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா...

தமிழ்த்தேசிய வரலாற்று ஆளுமை – க.ப.அறவாணனுக்கு சீமான் புகழ்வணக்கம்

தமிழறிஞர் க.ப.அறவாணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மறைந்தார். அவர் தமிழ் இன வரலாற்றின் மகத்தான ஆளுமை என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக...

தகவல் திருடர்கள் செய்யும் வேலையை மோடி அரசும் செய்வதா? – சீமான் ஆவேசம்

ஆதார் அட்டை மூலம் தனிமனித சுதந்திரத்தைப் பறித்த மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு – சீமான் இரங்கல்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற தமிழ்...

எச்.ராஜா வீடு திரும்ப முடியாது – திருமாவளவனுக்கு ஆதரவாக சீமான் சீற்றம்

திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்...

ஒருதலைக்காதல் கொலை சீமான் அறிக்கை

கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமை என்று சீமான் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழர்கள் நிம்மதியாக இல்லையென்றால் சிங்களரும் நிம்மதியாக வாழமுடியாது – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நவம்பர் 27 அன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை...

ஈழம் மலரும் காலம் வரை போராட்டம் ஓயாது – சீமானின் மாவீரர் நாள் உறுதி

உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்..! இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும்...

12 கோடி தமிழருக்கும் தலைவர் பிரபாகரன் – சீமான் பெருமித வாழ்த்து

அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள் உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக...

யமஹா என்பீல்டு நிறுவனங்களின் அட்டூழியம் – சீமான் கடும்கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 'ராயல் என்பீல்டு' 'யமஹா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 1200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...