Tag: நாடாளுமன்றம்
இந்தியாவை மொத்தமாக விற்றுவிட்டார் மோடி – இராகுல் கடும் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று பேசியதாவது.... இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் அரசாங்கம்...
முதல் பேச்சில் பாஜகவுக்கு சாபம் விட்ட கமல் – நிதியமைச்சர் அதிர்ச்சி
நேற்று மாநிலங்களவையில் முதன்முறையாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை... இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர்...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு
குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...
என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடுங்கினார் அமித்ஷா – இராகுல்காந்தி தகவல்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்கு திருட்டு குறித்த...
முதல்பேச்சு முழுமையாக இல்லை – துரைவைகோ மனக்குறை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். அதுகுறித்து நாடாளுமன்ற...
மோடி அரசின் அடுத்த அட்டூழியம் – மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் புதிய சட்டம்
ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு, மின்சார சட்டம் 2003 இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத் திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே,...
மன்னர் மோடி பயப்படுகிறார் – இராகுல்காந்தி கிண்டல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை...
நாடாளுமன்ற உரை – இராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 2,2022) இராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் கருத்துகளை வலியுறுத்தி அவர் உரையாற்றினார். அதற்காக அவருக்கு...
ஒவ்வொரு முறையும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வருகிறோம் இது நல்லதல்ல – டி.ஆர்.பாலு பேச்சு
நாடாளுமன்றத்தில் நேற்று டி.ஆர்.பாலு பேசிய பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது...., தற்செயலாக நாளை (பிப்ரவரி 3) அறிஞர் அண்ணா நினைவு தினம்...
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் – தமிழகத்தை வழிமொழிந்த இராகுல்காந்திக்குப் பெரும் வரவேற்பு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது.... குடியரசுத்...










