Tag: திருக்குறள்
திருக்குறள் – திரைப்பட விமர்சனம்
இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்நூல் திருக்குறள். ஆனால் அந்தத் திருக்குறள் இயற்றப்படுகிற நேரத்தில் அதற்கான மதிப்பு கிடைக்கவில்லை என்பதைச் சொல்லியிருப்பதோடு திருக்குறளை எழுதுவது...
முதல் முறையாக திருக்குறளுக்குப் பரதநாட்டியம் – அசத்திய லக்ஷிதா
தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,அவர் இருக்கும்...
தமிழக ஆளுநருக்கெதிராக போராட்டம் – பழ.நெடுமாறன் அழைப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் ஆளுநர்...
திருக்குறள் பற்றி அறியாத ஆளுநர் பேசாமல் இருப்பது நல்லது – பழ.நெடுமாறன் சூடு
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது....
இந்தியா முழுவதிலும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்
தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1 ஆம் தேதி பொங்கல் விழாவும், தை 2 ஆம்...
திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு – பெரும் பதற்றம்
தஞ்சையில் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைந்து உள்ளது.உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி...
பெயர் குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தைக் கடுமையாகத் தாக்கிய மோடி. இதனாலா?
பிரதமர் மோடி பிப்ரவரி 10,2019 அன்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அதே...
தமிழ் ஆய்வாளர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்....
திருக்குறள் ஓதி புரட்சித் திருமணம் நடத்திய அண்ணல்தங்கோ நினைவுநாள் இன்று
'தமிழ்த் தேசியப் போராளி' அண்ணல் தங்கோ நினைவு நாள் 4.1.1974 தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித்தமிழில்...
தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர், திருக்குறளை வெள்ளித் தகட்டில் செதுக்கி சாதனை
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் பெருமை சேர்த்துக்...










