Tag: தமிழீழம்

அதிபர் தேர்தல் – தமிழ் பொதுவேட்பாளர் பரப்புரை தொடக்கம்

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் சிங்களத் தரப்பில் பலமுனைப் போட்டி...

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு – தமிழீழ மக்கள் சார்பில் பொதுவேட்பாளர்

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராகப்...

தமிழீழம் அமைய அமெரிக்கா துணை நிற்க தீர்மானம் – பழ.நெடுமாறன் வரவேற்பு

தனித் தமிழீழம் காண விரும்பும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியான தீர்வாகும் என அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் வைலிநிக்கல் என்பவர்...

தமிழீழ விடுதலைக்காக வாழ்க்கையை ஒப்படைத்த ஈழவேந்தன் மறைந்தார் – பெ.மணியரசன் வீரவணக்கம்

ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. தமிழீழச் சான்றோர்,...

கார்த்திகைப்பூவுக்குத் தடையா? ஸ்ரீலங்கா அரசு தூக்கியெறிப்படும் – ஐங்கரநேசன் ஆவேசம்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது...

தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியம் எனும் கருத்தாக்கம் வலுப்பெற்று தமிழ் இளையோர் அதன்பால் ஈர்க்கப்படும் இக்காலத்தில் தமிழ்த்தேசியம் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை... உலகில் வாழும் மக்கள் பல்வேறு...

சாந்தன் இறுதிநிகழ்வு – தமிழீழத்தில் தமிழ்த்தேசியத் துக்க தினம்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

தமிழீழத்தில் நடிகைகள் களியாட்டம் திட்டமிடப்பட்ட சதி – ஐங்கரநேசன் ஆவேசம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 24) மல்லாகத்தில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றிய...

தமிழீழம் கோரி தமிழ்நாட்டு மக்கள் கூட்டுப் பிரகடனம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்புக் கூட்டம் பிப்ரவரி 3 அன்று சென்னை சர் பிடி தியாகராய...