Tag: சேலம்

மாநிலங்களை அழிக்கத் துடிக்கிறது பாஜக – மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2 ஆவது மாநில மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது...... கடல்போல் திரண்டிருக்கும்...

பெரியாரை வாசித்த 6 இலட்சம் மாணவர்கள் – ஒருங்கிணைத்த முனைவருக்குப் பாராட்டு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஆறு இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற பெரியாரை வாசிப்போம் என்ற...

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர் எ.வ.வேலு...

சேலத்தில் மாட்டிறைச்சி உணவுக்கடை மூடல் – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? என சீமான்...

நூல்விலை கடும் உயர்வு நெசவுத்தொழில் பாதிப்பு – மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 18,850 ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் 2 நாள் வேலைநிறுத்தத்தில்...

பிறந்தநாளன்றே மறைந்த வீரபாண்டி இராஜா – மு.க.ஸ்டாலின் கண்ணீர்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான வீரபாண்டி ராஜா திடீரென உயிரிழந்தார். வீரபாண்டி ராஜாவுக்கு இன்று பிறந்தநாள்....

சாத்தான்குளம் கொடூரத்தின் முதலாமாண்டில் மீண்டும் ஒரு மரணம் – டிடிவி.தினகரன் வேதனை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நேற்று (ஜூன் 22) ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் என்ற மது அருந்திய நபரை, காவல்...

மோடியை அலறவிடும் மு.க.ஸ்டாலினின் முக்கிய வேண்டுகோள்

சேலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை...... வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப்...

தலையாடி – தேங்காய் சுடுவது எப்படி?

இன்று ஆடி மாதத்தின் முதல் நாள். இந்நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும். ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம்...

விவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி

ஐந்து மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் உரிய மதிப்பளித்து எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக,...