Tag: சிவகங்கை
சீமான் சொன்னது நடந்தது – நாம் தமிழர் வேட்பாளர் பெயர் நீக்கம்
தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனும் வாக்காள தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. நிலை அலுவலர்களிடம் வழங்கிய படிவங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது....
சசிகலா ஓபிஎஸ் டிடிவி கூட்டமைப்பு – சுவரொட்டியால் பரபரப்பு
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை ‘பொருந்தா கூட்டணி’ என...
எடப்பாடி அணிக்கெதிராக வாக்கு – சாதிச் சங்க சுவரொட்டியால் பரபரப்பு
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து...
எடப்பாடிக்கு எதிர்ப்பு – கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, திருச்சி பைபாஸ் சாலையில் அதிமுக சார்பில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். முன்னதாக அவர் அரண்மனை வாசலில் உள்ள...
சிவகங்கையில் வேலுநாச்சியாருக்குக் கோயில் – சீமான் அறிவிப்பு
வேலு நாச்சியார் அவர்களின் 226 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்...
தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாத்திடுங்கள் – அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... பாரி மன்னன்...
பறம்புமலை மீட்புக்குழுவினரை உடனே விடுதலை செய்க – சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, தமிழரின் பெருமைக்குரிய அடையாளமும் கடையேழு வள்ளல்களில் முதன்மையானவருமான அரும்பெரும்பாட்டன் பாரி மன்னன்...
சிவகங்கை இராமநாதபுரத்தில் நடக்கும் பெரும் கொள்ளை – வெளிப்படுத்தும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,,, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள சிவகங்கை - இளையான்குடி - மானாமதுரை...
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மட்டும் கலவரங்கள் நடப்பதேன்? – இந்து அமைப்புகளுக்கு சீமான் கேள்வி
செங்கோட்டையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இந்துத்துவ...
பாரதிராஜா திருமாவளவனுடன் ஒருங்கிணைந்து இனம் காப்போம் – சீமான் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர்...










