Tag: கோட்டைப்பட்டினம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனவர்கள் பொங்கியெழுந்தனரா? உண்மை என்ன?
நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். மீனவர்களைக் கைதுசெய்ததோடு, அவர்களின் படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட...

