Tag: காவிரி
எடியூரப்பா கொடும்பாவி எரிப்பு – காவிரி உரிமை மீட்புக்குழு அதிரடி
தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து...
மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பாஜக ஆதரவு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுமேற்கொண்டு...
கர்நாடக அரசு மத்திய அரசு இணைந்து சதி தமிழக முதல்வர் அமைதி ஏன்? – பெ.ம கேள்வி
மேக்கேத்தாட்டு அணைக்கான அனுமதி பரிசீலனையில் உள்ளதாகக் கூறிய ஒழுங்காற்றுக் குழுத் தலைவர்க்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று காவிரி உரிமை மீட்புக்...
கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் நீர் திறப்பு
கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து...
மேகதாது அணை விவகாரம் – பெ.மணியரசனின் வரவேற்பும் வேதனையும்
மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவிரி உரிமை...
ஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்
ஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... ஒரே...
நதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி?
நடிகர் திரு ரஜினி காந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் நித்தின் கட்கரி இருவருக்கும் வேண்டுகோள்: கடந்த பல மாதங்களாக அமைச்சர் கட்கரி சென்னை வரும்...
முற்போக்கு முகமூடிக்குள் கன்னட இனப்பற்று – அம்பலப்பட்ட பிரகாஷ்ராஜ்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிரகாஷ் ராஜுடன் நேர்காணல் நடத்தினார் கார்த்திகைச் செல்வன். மத்திய பெங்களூரூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருக்கும் நீங்கள் இப்போது காவிரிப்...
காவிரியை முடக்க பெரும் வணிக சதி – சீமான் கண்டனம்
தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்து நிற்கிற கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக...
ஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு
காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...










