Tag: கனமழை

கனமழை – எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வட இலங்கை கடற்கரைப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4 ஆம்...

திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?

நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. தமிழகத்தில்...

கனமழை – 23 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 13 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு...

நீடிக்கும் மழை – சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு...

கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்

புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...

சென்னையில் தொடரும் கனமழை – தொடர்பு எண்கள் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

உருவானது புதிய புயல் – தமிழகத்தில் கனமழை தொடரும்

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் (30/10/19) இரவு 9-30 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... குமரிக்கடல்...

மேட்டூர் அணை நிரம்பியது – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது குறிப்பிடத்தக்கது....

கனமழை – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட்...

ஒரு பக்கம் மழை இன்னொரு பக்கம் அனல் – மாறுபடும் தமிழகம்

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது....