Tag: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யாழ் திருவள்ளுவர் மையத்தை ஆக்கிரமித்த சிங்கள அரசு – அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணத்தில் இந்திய ஒன்றிய அரசு நிதியில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் நிர்வாகத்தை யாழ்ப்பாண மாநகர நிர்வாகத்திடம் கொடுக்காமல் கொழும்பிலிருந்து நிர்வகிக்கப்படுமென சிங்கள அரசு...
தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்
அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...
செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...
யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்
தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...
அனுர அரசும் இராஜபக்சே போல் இனவெறி அரசுதான் – சான்றுடன் சாடிய கஜேந்திரகுமார்
அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையின் நாடாளுமன்ற...
சிங்கள அரசின் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு – மருத்துவர் இராமதாசு கடும் எதிர்ப்பு
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து...
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...
தமிழீழ மே தினக் கொண்டாட்டத்தில் சிங்களப்படை கெடுபிடி
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...
தமிழீழ அரசியல் தலைவரைக் கொல்ல சிங்களக் காவல்துறை முயற்சி – சீமான் கண்டனம்
தமிழீழத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும் என்று சீமான்...










