Tag: எடப்பாடி பழனிச்சாமி
சஞ்சய்தத்துக்கு பரோல், பேரறிவாளனுக்கு இல்லையா? – சீமான் காட்டம்
கால் நூற்றாண்டாகச் சிறைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாகப் பரோலில் விடுவிக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு சிறைத்தண்டனை...
ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருவதா? -எடப்பாடிக்கு எதிர்ப்பு
பாரதீய சனதா சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. இயக்குநர் வ. கவுதமன் விடுத்துள்ள அறிக்கையில்.... நமக்கு சோறு தருபவர்...
7 தமிழர்களை விடுவிக்க எடப்பாடிக்கு அதிகாரம் உண்டு- பெ.மணியரசன் அறிக்கை
சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ....
எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் புது யோசனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த ரோட்டரி சங்க விழாவில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஜூன் 19 அன்று கலந்து கொண்டார். முன்னதாக...
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் – சீமான் அதிரடி
ஓ.என்.ஜி.சி.யின் குழாய் பதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் சிறைப்படுத்தப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழர்களுக்கு குண்டர் சட்டமா?-சீமான் கோபம்
மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்க முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
மே 21 அன்று மெரினாவில் நடந்தது என்ன? – முழுமையான பதிவு
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது...
ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?
சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...
முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் – எடப்பாடி பேச்சால் அதிர்ந்த மோடி
மத்திய திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி...
அதிமுகவில் இருந்த ஒரே ஆண் சசிகலா – சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு
மோடி வருமானவரித்துறையை வைத்துப் பயமுறுத்தி அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் வலிமையான தலைமை ஒன்று உருவாகிவிடக்கூடாது என்கிற அவருடைய விருப்பமே சசிகலாவின் சிறை மற்றும்...










