Tag: இளையராஜா
களத்தூர் கிராமம் – திரைப்பட விமர்சனம்
களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் களத்தூர் கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் காவல்துறைக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதேசமயம் நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்....
அன்னக்கிளிக்கும் களத்தூர் கிராமத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்..!
ஒரு கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் அக்கிராம மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். இறுதியில் வெல்வது மக்களா..? அல்லது போலீஸா…? என்பதுதான்...
சத்குரு மீது விமர்சனம் வைத்த இசைஞானி..!
இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்து சொல்ல கமல் நேரிலேயே வந்து வாழ்த்து சொன்னார். இந்த நிகழ்வில் பேசிய...
இசைஞானி இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா..!
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ நிர்வாகிகள் இசைஞானி இளையராஜா அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து...
இளையராஜா-எஸ்.பி.பி சர்ச்சைக்கு முடிவு ; விஷாலின் திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா..?
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தலைமையில் நம்ம அணி உருவாக்கப்பட்டு...
இளையராஜாவின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன? – வெளியாகும் புதிய தகவல்கள்
நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன் - இளையராஜா பேச்சு. இசைஞானி இளையராஜா எஸ்.பிபி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள்...
இளையராஜாவை நோக்கி வினா எழுப்புகிற உரிமை கங்கைஅமரனுக்கு இல்லை – கொதிக்கும் இணையம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா காப்புரிமை அடிப்படையில் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து நிறைய விவாதங்கள். அது பற்றிக் கருத்துத் தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன், இளையராஜா...
இளையராஜா விசயத்தில். எஸ்.பி.பி முதலைக்கண்ணீர் வடிப்பது கயவாளித்தனம்
என் அனுமதியின்றி என் பாடல்களை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று எஸ்பி.பாலசுப்பிரமணியம், சித்ரா உள்ளிட்டோருக்கு இளையராஜா அறிவிப்புச் செய்தார். அதை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டதோடு...
இசைஞானியை கௌரவப்படுத்திய ஆந்திர அரசு..!
தெலுங்கில் வெளியாகும் படங்களை கௌரவிக்கும் விதமாக ஆந்திர மாநில அரசால் 1964-ல் இருந்து நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.நந்தி விருதுகள். 2011-க்குப் பிறகு ஆந்திரா,...
“ஏண்டா இப்படி பண்றே” ; பிரேம்ஜியை நொந்துகொண்ட இளையராஜா..!
இளையராஜாவை தங்கள் படத்தில் இசையமைக்க வைக்க முடியாதவர்கள், அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவை தேடி போவார்கள்.. இன்னும் சிலரோ, அவரது தம்பி மகன் பிரேம்ஜியிடம்...










