Tag: இனப்படுகொலை

தமிழீழத்தில் இனப்படுகொலை – 12 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு மே 17 இயக்கம் அழைப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கடைபிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய...

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு...

ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா அறிக்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த தமிழினப்படுகொலை மற்றும் இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு...

சிக்கியது சிங்களம் – தமிழினப்படுகொலை பற்றி விசாரிக்க ஐநாவில் தீர்மானம் நிறைவேறியது

தமிழீழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது,இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேறியது. இது தொடர்பாக சிங்கள அரசைத்...

இலங்கை அரசுக்கு ஆதரவளித்து தமிழரின் நிரந்தரப்பழிக்கு ஆளாகாதீர் – மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா...

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்”- பெ.மணியரசன் கண்டனம்.

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... ஐ.நா. மனித உரிமை மன்றத்தில்...

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு

நவம்பர் 17 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு...

இலங்கை தேர்தலில் தமிழர்கள் ஓட்டு யாருக்கு? – கொளத்தூர் மணி, தியாகு, பெ.ம கூட்டறிக்கை

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டி ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வெளீயிட்டுள்ள அறிக்கையில், இனவழிப்புக்கு நீதி கோரவும்,...

இப்படிச் செய்தால் தமிழீழ விடுதலை சாத்தியம் – கண.குறிஞ்சி கட்டுரை

மே 17 & 18 / 2020 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுநாளையொட்டி மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி எழுதியுள்ள கட்டுரை..... தமிழீழ விடுதலைக்குத் தேவை...

மரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்

தமிழீழத்திலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு.... யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது....