Tag: அதிமுக

செங்கோட்டையன் பின்னால் திரளும் நிர்வாகிகள் – எடப்பாடிக்குக் கடும் சிக்கல்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.அத்னால் அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி...

செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு – எடப்பாடி அதிர்ச்சி

நேற்று (செப்டம்பர் 5,வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று...

கே.ஏ.செங்கோட்டையனின் அடுத்த நகர்வு இதுதான் – அரசியல் நோக்கர்கள் கருத்து

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் என்று கூறியிருந்தார். இது, அதிமுகவிலும், தமிழ்நாட்டு...

அதிமுக கூட்டணியிலிருந்து அமமுக விலகியது ஏன்? – புதிய தகவல்

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு...

செங்கோட்டையனுடன் சசிகலா பேச்சு – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியுடன் சமீப காலமாக கருத்து வேறுபாட்டில் இருந்து வரும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன்,...

எடப்பாடி பேச்சு – டிடிவி தினகரன் கண்டனம்

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது.... நான் முதலமைச்சராக இருந்த போதுதான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல...

விஜய் பேச்சு – ஓபிஎஸ் கருத்து

சேலத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில், நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்...

அதிமுக ஒருங்கிணைவில் பின்னடைவு – ஓபிஎஸ் சொன்ன கருத்து

அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தனித் தனியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.டிடிவி.தினகரன் தனியாகக் கட்சி நடத்தி வருகிறார். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்...

எடப்பாடி அணியின் வாக்குவங்கி 5 விழுக்காடு – முன்னாள் நிர்வாகி தகவல்

புதுச்சேரி முதலமைச்சர் இரங்கசாமியை அவரது இல்லத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார்.அந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.......

எடப்பாடி பெயரைச் சொல்லாத அமித்ஷா – கூட்டணிக்குள் சர்ச்சை

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 23,2025)...