Tag: மதுரை
கலைஞர் புகழ் வணக்க நிகழ்வில் பாவலர் அறிவுமதி உரை – முழுமையாக
மதுரையில் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலக்கியவாதிகள் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது. நிகழ்வில் பாவலர் அறிவுமதி, சா.கந்தசாமி, கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன்,...
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் பிறந்தநாள் இன்று
தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் பிறந்த நாள் 7.5.1883 முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி...
சென்னை மதுரையில் கடும் வெயில் சேலத்தில் மழை – கபடி ஆடும் வானிலை
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... திருத்தணி மற்றும் வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது....
எழுத்தாளர் எஸ்.அர்ஷியா மறைந்தார்
எஸ்.அர்ஷியா ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார...
தமிழகத்தில் உருவானது இன்னொரு புதிய கட்சி
அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் புதிய கட்சியின் பெயரும்,...
பேருந்துக்கட்டண உயர்வும் இலந்தைப்பழப் பாட்டியின் பெருந்தன்மையும் – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு
மலையளவு உயத்திய பேருந்துக்கட்டணத்தைக் கடுகளவு குறைத்தவுடன் ஊடகங்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டன. ஆனால் பேருந்துக்கட்டண உயர்வு சாமானிய மக்களை எவ்வளவு கடுமையாகப் பாதித்திருக்கிறது...
நாம்தமிழர்கட்சியின் நற்பணி – அரசுப்பள்ளியைத் தத்தெடுக்கிறது
அரசுப்பள்ளியொன்றைத் தத்தெடுத்து அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர முடிவெடுத்திருக்கிறது நாம்தமிழர்கட்சி. இது தொடர்பாக அக்கட்சியின் தென்மண்டலச்செயலாளர் வெளியிட்டுள்ள குறிப்பில்.... மதுரை மாவட்டம்...
மதுரையில் உள்ள ஒரு தெருவுக்கு மாவீரன் திலீபன் பெயர் வந்தது இப்படித்தான்
1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர்...
கண்ணகி எரித்த நகரம் கீழடி – பிரபஞ்சன் பேச்சில் தகவல்
சென்னையில் ஜூன் 26 அன்று தமுஎகச - இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய தமிழர் உரிமை மாநாட்டை தொடங்கி வைத்து எழுத்தாளர் பிரபஞ்சன்...
ஓபிஎஸ் உண்ணாவிரதத்துக்கு பணம் கொடுத்து ஆள் திரட்டினர் – அம்பலப்படுத்திய எழுத்தாளர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத...










