Tag: தில்லி
வீட்டுக் காவலில் முன்னாள் துணை குடியரசு துணைத்தலைவர்? – தில்லி பரபரப்பு
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்...
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – தில்லியில் பெண் பாமஉ தங்கச்சங்கிலி பறிப்பு
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதனால், மயிலாடுதுறை காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.அவர் நேற்று...
அண்ணாமலை மாற்றம் உறுதி – பாஜக பரபரப்பு
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு அதிமுக, பாஜக இடையே மோதல் எழுந்தது. இந்நிலையில்,2024 மக்களவைத் தேர்தலில்...
தில்லிக்கு திடீர் இரகசிய பயணம் செய்த எடப்பாடி – என்ன நடந்தது?
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்குச் செல்கிறார் என்று கூறப்பட்டது. பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி,...
தில்லியில் பாஜக வெற்றி – இதனால்தான்
பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன....
4 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழர்கள் – இராகுல் பேச்சு
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில்,பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன....
தில்லி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு – விவரம்
தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இன்று...
ஒன்றிய அரசு தில்லி முதலமைச்சர் மோதலில் நடப்பது என்ன?
தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை...
உதயநிதி மீது தில்லி காவல்துறையில் புகார் – நடவடிக்கை எடுக்க முடியுமா?
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே...
தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...










