Tag: திமுக
கைது நடவடிக்கையிலிருந்து டி.ஆர்.பாலு தயாநிதிமாறன் தப்பினர்
அண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்த போது அவர் அவமரியாதை செய்தார் என்று...
திமுக அமைப்புச் செயலாளர் திடீர் கைது
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல்துறை கைது செய்ததால்...
விடிய விடியப் பேசிய முக்கியப்புள்ளிகள் – பாஜகவில் சேருகிறார் வி.பி.துரைசாமி
திமுகவில் 1989-91 ஆண்டுகளிலும், 2006-11 ஆண்டுகளிலும் சட்டமன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப்...
திமுகவினருக்கு நட்புரிமையுடன் சுபவீ எழுதியிருக்கும் திறந்த மடல்
அண்மைக்காலமாக தமிழகத்தில் சில திமுகவினர் விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவதூறு செய்துவருகின்றனர். அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர்...
திமுகவினர் இலாபம் சம்பாதிக்க உச்சநீதிமன்றம் வரை போய் போராடும் அதிமுக அரசு
இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள்...
திமுகவினருக்கு எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறாரா மு.க.ஸ்டாலின்?
ஊரடங்குக் காலத்தில் மதுக்கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தி.மு.க வரவேற்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,,,, தமிழ்நாட்டில்...
விடுதலைப்புலிகள் குறித்து அவதூறு வேண்டாம் – திமுகவினருக்குக் கட்டளையிட்ட தலைமை
ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
விடுதலைப்புலிகள் திமுக ஆதரவாளர்கள் மோதல் – கொளத்தூர் மணி அறிக்கை
விடுதலைப்புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர்விவாதங்கள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளீயிட்டுள்ள அறிக்கையில்..... கடந்த...
மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர் – அதிமுக அதிர்ச்சி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள்...
வருத்தம் தெரிவித்தது தினத்தந்தி வரைந்தவரையும் மாற்றியது
ஏப்ரல் 20 ஆம் தேதி தினத்தந்தி நாளேட்டில் வெளியான ஒரு கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவு செய்திருப்பதாக கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக, தினத்தந்தி குழுமத்தின்...










