Tag: கேரளா

தமிழர் திருநாள் – கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை

தமிழ்நாட்டில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டின் பண்பாட்டு விழாவான இதுமட்டுமே ஒட்டுமொத்தத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் பெரும்...

காங்கிரசு அமோக வெற்றி – கட்சியினர் உற்சாகம்

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக...

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி இல்லை – மோடி அரசு அடாவடி

பி.எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கு சமக்ர சிக்‌ஷா அபியான், தேசிய கல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ உள்பட பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்கான...

முன்னதாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை – 4 மாநிலங்களில் கனமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக,மே 24 ஆம் தேதியே...

முன்பு தடை விதித்த கேரளா இப்போது அனுமதி கொடுத்துள்ளது – ஆட்சியர் அறிக்கை

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக,...

சுயமரியாதை இயக்கம் தமிழை அடையாளமாகக் கொண்டது – உதயநிதி பேச்சு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டம் நேற்று (நவம்பர் 2) நடந்தது.அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி...

இவ்வளவு பெரிய அழிவுக்குப் பின்னும் தேசியப் பேரிடராக அறிவிக்காத மோடி – கேரள மக்கள் கோபம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஜூலை 30 ஆம் தேதியன்ரு அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3...

வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும்...

வயநாடு கொடூரத்துக்குக் காரணங்கள் இவைதாம் – அதிர்ச்சித் தகவல்களை அடுக்கும் ச.பென்னிகுயிக்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்....

எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் எங்கே சென்றார்?

எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்து சேலத்தில் முகாமிட்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு,...