Tag: இந்தியா – பாகிஸ்தான் போர்
நான் சொன்னதால்தான் போர் நின்றதென மீண்டும் டிரம்ப் பேச்சு – மோடி மெளனம்
இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த...
போர் நிறுத்தத்தை அறிவித்தவர் மீதும் அவர் மகள்கள் மீதும் தாக்குதல் – அதிர்ச்சி நிகழ்வுகள்
இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட பின்னர் இந்தியா சார்பில் அந்த அறிவிப்பை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நாடு...
இந்தியா பாகிஸ்தானை மிரட்டிப் பணியவைத்தேன் – டிரம்ப் வெளிப்படைப் பேட்டி
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த...
போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவிப்பதா? இந்தியாவுக்கு நல்லதல்ல – கிருஷ்ணசாமி கருத்து
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர், மாவட்டச் செயலாளர்கள் பா.அதிக்குமார் குடும்பர்,...
போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது ஏன்? மோடி ஏன் அனுமதித்தார்? – மக்கள் கேள்வி
மே 7,2025 அன்று பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தியது....
பஞ்சாப் இராஜஸ்தான் குஜராத்தில் ஓயாமல் ஒலிக்கும் சைரன் – மின் தடையாலும் மக்கள் தவிப்பு
இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக இந்திய எல்லையில் இருக்கும் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தானின் எல்லை கிராம மக்களுக்கு தங்களது பகுதி போரின் எல்லையாக இருக்கும்...
போர் வேண்டாம் – 112 எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை
காஷ்மீர் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய...
போர் மூண்டது – பாகிஸ்தானில் 100 பேர் பலி இந்தியாவில் 16 பேர் பலி
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கத்தொடங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற...