உலகம்

கிளிநொச்சியில் அடைமழை- மக்கள் அவதி

தமிழீழப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை...

தமிழீழமும் சிறிலங்காவும் தமக்கிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவார்கள் – உருத்திரகுமாரன் நம்பிக்கை

சிங்கள அரசின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் பரப்புரைகளின் போது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாக பரந்தளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ்...

ஈழத்திலும் இலவசங்கள்- கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டனவாம்

  தமிழகத்தைப் போலவே ஈழத்தில் நடைபெறுகிற வடமாகாணசபை அமைச்சரவையும் இலவசங்களை வழங்குகிறார்கள். இங்குள்ளது போல ஓட்டுக்காக அங்கு இலவசங்கள் வழங்கப்படுவதில்லை . சிங்களத்தின் இனப்படுகொலை...

விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள்- சிங்கள இராணுவம் அனுபவிக்கிறது-அமைச்சர் ஐங்கரநேசன் வேதனை

  விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று...

ராஜபக்சேவும் வேண்டாம், மைத்திரியும் வேண்டாம்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

சனவரி தொடக்கத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும்  ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும்...

டக்ளஸின் அடியாட்கள் கொலைவெறித் தாக்குதல்,அமைச்சர் ஐங்கரநேசன் படுகாயம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  ஈபிடிபி யின் கொலைவெறித் தாக்குதல்களை அடுத்து, இடை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தை குழப்பும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு...

ராஜபக்சே தோல்வி உறுதி-கருத்துக்கணிப்புகள் தகவல்

இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சனவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு தோல்விதான் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறனவாம். இதை...

யாழ்ப்பாணம்-கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறும் திட்டம்

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக் குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித...

பாலசிங்கம்- எட்டாமாண்டு நினைவாக…

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன்பாலசிங்கம் 68 ஆவது வயதில் காலமானார். அவருடைய எட்டாமாண்டு நினைவுநாளைக் கொண்டாட உலகத்தமிழர்கள் முன்வரும் வேளையில் அவருடைய மறைவின்போது...

16 பவுனுக்கு முக்கால்பவுன் -ராஜபக்சேயின் மோசடி. குமுறும் ஈழத்தமிழர்

அண்மையில் வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி...