உலகம்

யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்கு நிரந்தரத் தீர்வு– வடமாகாண சபையின் புதியமுயற்சி

  யாழ்ப்பாணத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்ய வடமாகாண அரசு தீவிரம் காட்டுகிறது. அதற்கான நிரந்தரத் தீர்வை எட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த...

தமிழ்ப்பகுதியில் உல்லாசவிடுதி கட்டும் சிங்களர்களின் திட்டத்தைத் தடுத்த அமைச்சர்.

மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பெரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றைத் தடுத்துநிறுத்தியுள்ளார் வடக்கு சுற்றாடல்...

ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்த இந்தியதூதரகம் உதவி.

புலிகளுக்கு எவரும் வணக்கம் செலுத்துவது தெரியவந்தால் அவர்கள் கைது செயயபபடுவார்கள் என எச்சரிக்கப்பட்ட நிலையில் தமிழீழ நிலமெங்கும் இராணுவமும் புலனாய்வாளர்களும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு மக்களை...

“காலங்கடந்து கிடைக்கின்ற நீதி கிடைக்காத நீதிக்குச் சமன்” – முள்ளிவாய்க்கால் நாளில் விக்னேசுவரன் ஆவேசம்.

போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையான- நம்பகமான- ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்படாமை,தமிழ்மக்கள்...

விடுதலைப்புலிகள் காலத்தில் நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடினார்கள் — பொ.ஐங்கரநேசன்.

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர...

எமக்காய் மாண்டவர்களை நெஞ்சிலிருத்துவது எமது உரிமை- சிங்கள அரசின் தடை மீறி யாழ் பல்கலையில் நினைவேந்தல்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரமான இனப்படுகொலையில் உயிரிழந்த சொந்தங்களை நினைத்து அழுவதற்குக்கூட தடை விதிக்கிறது சிங்கள...

இணையதள கட்டுரையாளர்கள் அடுத்தடுத்து கொலை- இது வங்காளதேச பயங்கரம்.

வங்காளதேசம், மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக கருதப்படுகிறது. ஆனாலும் அந்த நாட்டின் 16 கோடி மக்களில் 90 சதவீதத்தினர் குறிப்பிட்ட ஒரு மதத்தவர் ஆவார்கள். அங்கு...

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தையும் அபகரிக்கிறது சிங்கள இராணுவம்-தமிழ் அமைச்சர் தகவல்

யாழ்,சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க...

தமிழரின் பெருமையை கனடாவில் பறைசாற்றும் தமிழ் காவல்துறை அதிகாரி.

எங்கும் தமிழன் எங்கேயும் தமிழன்.. என பெருமை கொள்ளும் காலம் இது. தமிழர்கள் இன்று கனடா போன்ற பல்வேறு நாடுகளிலும் ஆளுமை கொண்ட தமிழர்களாக...

இராணுவ முகாம் முன் கற்பூரம் ஏற்றிய மக்கள்– பலாலியில் பரபரப்பு.

  தமிழ்மக்களின் இறைவழிபாட்டுரிமையையும் மதிக்காமல் சிங்கள இராணுவம் நடந்துகொள்கிறது. பலாலி இராணுவமுகாமுக்குள் உள்ள வைரவர் கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்ட மக்களைச் சந்திக்கக்கூட முன்வராமல்...