உலகம்

தமிழ்ப்பகுதிகளில், சிங்களர்களுக்கு 90% அரசுவேலை–கடுமையாக எதிர்க்க ஐங்கரநேசன் அழைப்பு

மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளார் நியமனங்களில் வடக்கில் 90 விழுக்காடு சிங்களவர்களே இடம்பெற்றிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி...

யாழில்,பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க புதியமுயற்சி

வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்டிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் ஜூலை 10 அன்று  நடைபெற்றுள்ளது....

நடேசனின் மகன், புலித்தேவன் மனைவியால் சிங்களஅரசுக்குக் கண்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில...

வன்னி மண் யாருக்கும் இலகுவில் அடிபணியாது– பொ.ஐங்கரநேசன்.

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள...

கேரளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கட்டுப்பாடற்றுவரும் கஞ்சா– யாழ் முதல்வர் தரும் அதிர்ச்சித்தகவல்.

யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப்பகுதிகளில்  அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி...

முள்ளிவாய்க்காலிலும் கூடங்குளத்திலும் போராட்டம் தோற்றுப்போகவில்லை – புகழேந்தி தங்கராஜ்.

தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கனடா வந்துள்ளார். அவருடனான ஊடகவியலாளர் சந்திப்பு ஜூன் மாதம் 5 ஆம் நாள் 305...

டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்.

டென்மார்க் இல் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக ஒரு தமிழர் ஒருவரும் போட்டியிடவுள்ளார். டென்மார்க் வாழ் தமிழ் மக்களில்...

தமிழிளைஞர்களுக்கு விடுதலைவெறி வந்துவிடக்கூடாது என்று சிங்களர்கள் செய்யும் சதி- அம்பலப்படுத்தும் விக்னேசுவரன்.

ஈழத்தில் 2009 போருக்குப் பின்னர், தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கும் விதமாகப் போதைப் பொருட்களை அதிக அளவில் உலவவிட்டுள்ளனர், சிங்களர்களின் திட்டமிட்ட இந்தச் செயலை அம்பலப்...

தமிழர்நிலங்களில் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு நிலவுரிமை கொடுக்கிறது சிங்கள அரசு–விக்னேசுவரன் குற்றச்சாட்டு

தொடர்ச்சியான இராணுவ இருப்பு தமிழ் மக்களுக்கு மிக மோசமான ஒரு பின்னடைவு என்றும் அதேபோல வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில்...