உலகம்
உலகக் கோப்பை ஆச்சரியம் – பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை பெரும் தோல்வி
12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும்...
27 ஆண்டுகளுக்குப் பின் மோசமான தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான்
10 அணிகள் பங்கேற்றுள்ள 12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்து திருவிழா இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்...
104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தென்னாப்பிரிக்காவை சிதறவிட்ட இங்கிலாந்து
பனிரெண்டாவது உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டப் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இங்கிலாந்து,...
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தெறிக்க விட்ட தோனி ராகுல்
10 அணிகள் இடையிலான 12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டத் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி...
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவுக்கு தடை – பதட்டம் அதிகரிப்பு
இலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படையினர் இந்தத்...
விடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்
ஏப்ரல் 21 ஆம் திகதி, சிறிலங்காவின் தென்பகுதியிலும், தமிழீழத்தின் தென்பகுதியிலும் இடம்பெற்ற கொடூரமான குண்டுத்தாக்குதலில் 300 ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள மக்கள்...
இந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 215 பேருக்கு...
குண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நேற்றுக் காலையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 228 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்....
தகவல் தெரிந்தும் அலட்சியம் ஏன்? – மைத்திரி மீது ரணில் குற்றச்சாட்டு
ஏப்ரல் 21,2019 காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு...










