அரசியல்

விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள்- சிங்கள இராணுவம் அனுபவிக்கிறது-அமைச்சர் ஐங்கரநேசன் வேதனை

  விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று...

மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் துணை-சீமான் கண்டனம்

பாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான்...

ஆளில்லாத் தீவில் தமிழ்மீனவர்களை அடைத்துவைத்திருக்கும் பிரிட்டன் -அதிர்ச்சித்தகவல்

ஆளில்லாத தீவில் 96 மீனவர்களையும் அவர்களது 7 விசைப்படகுகளையும் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் கூறிய தகவலையடுத்து மீனவ மகக்ளிடையே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மீனவர்களையும்...

ராஜபக்சேவும் வேண்டாம், மைத்திரியும் வேண்டாம்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

சனவரி தொடக்கத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும்  ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும்...

சகாயத்திடம் புகார் சொல்ல அச்சப்படும் மக்கள், காரணம் காவல்துறை?

  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் ஆய்வு செய்து வருகின்றனர் சகாயம் ஆய்வுக்...

பாரதிய சனதாக் கட்சியைக் கலைத்துவிடலாமே-மேனகாகாந்திக்கு சீமான் சொன்ன யோசனை

மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில்,...

பள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,  சீமான்...

அதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை

தமிழகம் பாலைவனமாவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்கி,நதிகள் இணைப்பை, போர்க்கால அடிப்படையில் துவக்கி, நிறைவேற்ற வேண்டும்.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K. நாகராஜ் அறிக்கை.   நரேந்திரமோடி தலைமையிலான அரசு நதிநீர்...

ரஜினிகாந்த் எல்லாம் தலைவரா?- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்

ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில்  சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்.... வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன்...

டக்ளஸின் அடியாட்கள் கொலைவெறித் தாக்குதல்,அமைச்சர் ஐங்கரநேசன் படுகாயம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  ஈபிடிபி யின் கொலைவெறித் தாக்குதல்களை அடுத்து, இடை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தை குழப்பும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு...