அரசியல்
எடப்பாடிக்கு வேட்டு வைக்கும் வேலுமணி – மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்
திருப்பூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் திருப்பூர் ஸ்ரீசக்தி திரையரங்கம்...
நாதகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி – சீமான் பேச்சு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகள் சேகரித்து நேற்றுப் பேசியதாவது.... இது படிக்காத தற்குறி...
நான் பேசினால் எடப்பாடி நடமாடமுடியாது – செங்கோட்டையன் எச்சரிக்கை
கோபி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையில் கே.ஏ.செங்கோட்டையன் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரோடு மாவட்டம்...
பவானிசாகர் அந்தியூர் ஃபேக்டரிகள் யாருடையது? – எடப்பாடி விளக்கம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது.... கோபிசெட்டிபாளையம் தொகுதியில்...
மு.க.ஸ்டாலினுக்குப் புகழாரம் – விமர்சகர்கள் முகத்தில் கரிபூசிய இராகுல்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாண்டியநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
பாஜகவின் சூழ்ச்சி படுதோல்வி – பழ.நெடுமாறன் அறிக்கை
பா.ச.க. அரசின் நயவஞ்சகத் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்…. பா.ச.க....
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி – புதிய கருத்துக்கணிப்பு தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.இந்நிலையில் அக்னி நியூஸ் சர்வீசஸ் (ஏஎன்எஸ்) நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு...
மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம் தோல்வி – பட்டாசு வெடித்த திமுக
2023 ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, நாடாளுமன்றம்,சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை அமல்படுத்த மக்களவையில்...
தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்
அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...
சசிகலா கட்சியின் தேர்தல் அறிக்கை – முக்கிய அம்சங்கள்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசியிருந்த சசிகலா,சென்னையில்...










