Tag: விடுதலைப் புலிகள்

மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் மலேசியத் தமிழர்கள் – சீமான் கண்டனம்

புலிகளுடன் தொடர்பு எனக்கூறி மலேசியாவில் தமிழர்களைக் கைதுசெய்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் விடுவிக்க மறுப்பதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...

மக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள் – சீமான்

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் நவம்பர் 27 மாவீரர் தினமாக உலகத்தமிழர்கள் அனுசரித்து வருகிறார்கள். இது...

புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் பிரபாகரன் – சீமான்

தலைவனுக்குத் தம்பியின் வாழ்த்துகள் ! –சீமான் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக,...

காங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி? – சீமான் விளாசல்

அக்டோபர் 12 சனிக்கிழமை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக காங்கிரசுத்...

விடுதலைப்புலிகள் பெயர் சொல்லி மலேசியாவில் 7 பேர் கைது – சீமான் கண்டனம்

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? என் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

இப்படி ஒரு தியாகி இருந்தார் – திலீபன் நினைவலைகள்

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 32 ஆவது நினைவு தினத்தில், நெக்குருகி...

திலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட...

தமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை

சிங்கள இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்....

உலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை

மே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று...

10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா? – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு...