Tag: பிரதமர் மோடி

மணிப்பூர் செல்லும் மோடிக்கு பாஜகவினரே எதிர்ப்பு – வன்முறை வெடித்ததால் பரபரப்பு

இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி-சோ இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260...

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை திடீர் இரத்து – காரணம் இதுதான்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.அந்தத் தேர்தலைச் சந்திக்கும் வகையில் தேர்தல் பணிகளை...

பாஜக அழைப்பு ஓபிஎஸ் நிராகரிப்பு – ஏன் தெரியுமா?

2026 தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வியூ​கம், கூட்​ட​ணி, கட்​சிப் பணி​கள் குறித்து பாஜக மாநில நிர்​வாகி​களு​டன் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். தமிழ்நாடு பாஜக...

மதிக்காத பிரதமர் ஆதரவாளர்கள் அதிருப்தி – எடப்பாடி தவிப்பு

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், வஉசி துறைமுகத்தில் 3 ஆவது வடக்கு சரக்கு தளம் உள்ளிட்ட மொத்தம் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு...

பிரதமரைச் சந்திக்க அனுமதி மறுப்பு – ஓபிஎஸ் கோபம் தநா பாஜக சமாதானம்

நேற்றிரவு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30...

பிரதமர் மோடி ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா?

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு...

நான் சொன்னதால்தான் போர் நின்றதென மீண்டும் டிரம்ப் பேச்சு – மோடி மெளனம்

இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த...

பார்ப்பனர்களைக் கைகழுவுகிறதா ஆர் எஸ் எஸ்? – சாதிவாரிக் கணக்கெடுப்பு சர்ச்சை

இந்திய ஒன்றியத்தில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய தேவையாக உள்ளது....

முழுக்க இந்தியில் பேசிய பிரதமர் அதை மட்டும் ஆங்கிலத்தில் பேசியது ஏன்?

பீகார் மாநிலம் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480...

தமிழ்நாட்டு மக்களை ஆணவத்துடன் அவமதித்த பிரதமர் மோடி – வெடிக்கும் விமர்சனங்கள்

இராமேசுவரத்தில் பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு தொடர்வண்டிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்....